ரூ.25 ஆயிரம் கோடி இழப்பீடு: திருமா வலியுறுத்து

சென்னை: வன்முறைச் சம்பவங் கள் காரணமாக கர்நாடகத் தமிழர்களுக்குப் பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட் டுள்ளதாக விடுதலைச் சிறுத் தைகள் கட்சித் தலைவர் திருமா வளவன் கூறியுள்ளார். சென்னையில் செய்தியா ளர்கள் மத்தியில் பேசிய அவர், கர்நாடகா அரசு ரூ.25,000 கோடி இழப்பீடு வழங்க வேண் டும் என வலியுறுத்தினார். "பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக புதுவை உள்ளிட்ட தென் மாநில முதல்வர்களை அழைத்து நதிநீர் சிக்கல் குறித்து விவாதிக்க வேண்டும். தேதிய ஒருமைப்பாட்டிற்கு எதிராகப் பேசிய மத்திய அமைச்சர் சதா னந்தா கவுடாவை அமைச்சரவை யில் இருந்து நீக்க வேண்டும்.

"நதிநீர் உரிமை உள்ளிட்ட மாநில உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்கிற பாகுபாடு இல்லாமல் அனைத்து கட்சியின ரும் ஒருங்கிணைந்து போராட வேண்டும். முழு அடைப்புப் போராட்டத்தில் ஆளும் அதிமுக பங்கேற்காதது மிகுந்த வருத்தம் அளிக்கிறது," என்று திருமாவள வன் மேலும் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!