உலகத் தலைவர்கள் மகாத்மா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி

புதுடெல்லி: ஜி20 உச்சநிலை மாநாட்டில் கலந்துகொண்ட தலைவர்கள் ஞாயிற்றுக்கிழமை காலை ராஜ்காட் மைதானத்தில் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்குச் சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செய்தனர்.

சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கும் அந்த நிகழ்வில் கலந்துகொண்டு காந்திக்கு அஞ்சலி செலுத்தினார்.

இளமஞ்சல் நிறத்தில் கதர் துண்டை அனைவரும் அணிந்து கல்லறையைச் சுற்றி நின்று மௌன அஞ்சலி செலுத்தினர்.

ஞாயிறு காலை புதுடெல்லியில் பெய்த மழை நின்ற நிலையில் பலத்த பாதுகாப்புக்கிடையே உலகத் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!