இந்தியா

திருச்சூர்: தன் குழந்தைக்குப் பாலூட்டிக் கொண்டிருந்தபோது மின்னல் தாக்கியதில் தாய் தன் இடது காதின் கேட்கும் திறனை இழந்தார்.
பெங்களூரு: உலகப் புகழ்பெற்ற மைசூரு தசரா விழாவின் இறுதி நாளான செவ்வாய்க்கிழமை யானை ஊர்வலத்தின்போது 750 கிலோ எடையுள்ள தங்க அம்பாரியை அபிமன்யூ என்ற யானை சுமந்து சென்றது.
கான்பூர்: உத்தரப் பிரதேச மாநிலத்தின் கான்பூர் அரசு மருத்துவமனையில் மரபணு நோய் பாதிப்புக்கு ஆளான சிறுவர், சிறுமியர் சிகிச்சை பெற்று வந்தனர்.
புதுடெல்லி: இந்திய வருமான வரித்துறை அதிகாரிகள் இணைய விளையாட்டு நிறுவனங்களுக்குக் கோரிக்கைக் கடிதம் அனுப்பி இருக்கிறார்கள்.
மும்பை: இந்தியாவின் இரண்டாவது பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ், நவம்பர் 1ஆம் தேதி முதல் அதன் ஊழியர்களுக்குச் சம்பள உயர்வை வழங்கவுள்ளது.