இந்தியா

புதுடெல்லி: இந்திய முன்னாள் தலைமைத் தோ்தல் ஆணையரும், முன்னாள் மத்திய அமைச்சருமான எம்.எஸ்.கில் உடல்நலக் குறைவு காரணமாக தெற்கு டெல்லியில் உள்ள மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை காலமானாா். அவருக்கு வயது 86.
மகாராஜ்கஞ்ச்: இந்திய-நேபாள எல்லையையொட்டி உள்ள கிராமங்களில் இருந்து நேபாளத்துக்கு அரிசி கடத்தப்படுவதாக மாவட்ட காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சுரேந்திரநகர் (குஜராத்): குஜராத், லக்தார் தாலுகா வானா கிராமம் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40 பேர் காயமடைந்துள்ளனர். இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மேற்கு சிங்பூம் மாவட்டத்தின் ஹசிபி வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் மாவோயிஸ்ட்களுக்கான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகள் பாதுகாப்புப் படை வீரர்களை நோக்கி சுட்டனர்.
இந்தூர்: மத்தியப் பிரதேசத்தில் வாக்குப்பதிவை அதிகரிக்க, வாக்குப்பதிவு அன்று காலை 9 மணிக்குள் வாக்கு செலுத்துவோருக்கு போஹா, ஜிலேபி அடங்கிய காலையுணவு இலவசமாக வழங்குகிறது ஓர் உணவகம்.