மலேசியாவில் ஆடவர் கடத்தப்படும் காணொளியால் பரபரப்பு

மலேசியாவின் கெடா பகுதியில் பட்டப்பகலில் ஆடவர் ஒருவர் ஐந்து நபர்களால் காரில் வைத்து கடத்தப்படும் காணொளி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த சம்பவத்தை கடத்தல் குற்றமாகவும் மலேசிய காவல்துறை பதிவு செய்துள்ளது. 

41 நொடிகள் ஓடும் அந்த காணொளியில் ஆடவர் கத்துவதும் அவரை காரின் பின் இருக்கையில் தள்ளுவதும் பதிவாகியுள்ளது. 

ஆடவரை அந்த நபர்கள் அடிப்பதையும் காணமுடிந்தது.

சம்பவம் ஹோட்டல் ‌‌ஷஹாப் பெர்டானா முன் திங்கட்கிழமை (ஏப்ரல் 24) மாலை 6:30 மணிவாக்கில் நடந்ததாக அதிகாரிகள் கூறினர். 

கடத்தப்பட்ட நபரின் குடும்பத்தினர் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளனர். அதிகாரிகள் தற்போது விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவித்தனர். 

கடத்தலில் ஈடுபட்டதாக நம்பப்படும் அந்த 5  சந்தேக நபர்களில் ஒரு பெண்ணும் உள்ளார்.

சந்தேக நபர்களில் ஒருவரை செவ்வாய்க்கிழமை காலை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 

 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!