ஜார்ஜ் டவுன்: பினாங்கு அனைத்துலக விமான நிலையத்தின் பின்னால் மூண்ட தீ நேற்று பயணிகளையும் சமூக ஊடகத்தினரையும் குழப்பத்தில் மூழ்கடித்தது. பிற்பகல் 1.20 மணிவாக்கில் அடர்த்தியான புகை எழுந்ததைத் தொடர்ந்து விமான நிலையத்தின் தீயணைப்பு வாகனம் விரைந்து சென்றது. நல்லவேளையாக, விமான நிலையத்தில் தீ பிடிக்கவில்லை என்றும் அந்தப் புகை விமான நிலையத்திற்குப் பின்னால் சற்று தொலையில் மூண்ட புதர்த்தீயால் உருவானது என்றும் பின்னர் தெரிய வந்ததாக தீயணைப்பு, மீட்புத் துறை தெரிவித்தது. இந்த திடீர் புகையால் எந்தவொரு விமானப் பயணமும் தாமதமடையவில்லை என்றும் விமான நிலைய வேலியோரம் பற்றி எரிந்த தீயை தீயணைப்பாளர்கள் அணைத்துவிட்டார்கள் என்றும் மலேசிய விமான நிலைய நிறுவனத்தின் மூத்த மேலாளர் முகம்மது நட்ஜிம் கூறினார்.
பினாங்கு விமானப் பயணிகளைப் பதறவைத்த திடீர் புகை
2 Jan 2020 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 2 Jan 2020 06:58

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

ஃபோர்ப்ஸின் 100 சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் ஹோ சிங், ஜெனி லீ

லிட்டில் இந்தியா கலவரம் கற்றுத் தந்த பாடம், 10 ஆண்டு நினைவுகள்

கம்ஃபர்ட்டெல்குரோ டாக்சி கட்டண உயர்வு; புதிய வாரயிறுதி உச்சநேர கட்டணம்

‘ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட்’ சிங்கப்பூர் நெடுந்தொலைவோட்டம் 2023ன் முக்கிய காட்சிகள்

சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்களுக்கு வரி விதிக்க நாடுகளுக்கு அறிவுறுத்தல்

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!