ஜோகூருக்குள் நுழைவோருக்கான கட்டுப்பாட்டில் தளர்வு இல்லை

ஜோகூர் வழியாக நாட்டுக்குள் நுழையும் மலேசியர்களும் பிற வெளிநாட்டினரும் தனிமைப்படுத்தப்படுவது கட்டாயம் என்னும் நிலைமையில் மாற்றமில்லை என்று ஜோகூர் முதலமைச்சர் ஹஸ்னி முகம்மது தெரிவித்துள்ளார்.

திங்கட்கிழமை முதல் நிபந்தனையுடனான நடமாட்டக் கட்டுப்பாடு நடப்புக்கு வந்தாலும் எல்லைப் பாதுகாப்பில் தமது மாநிலம் கவனமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

ஜோகூர் வழியாக எத்தனை பேர் நுழைந்தாலும் அத்தனை பேரையும் தனிமைப்படுத்துவதற்கான வசதி உள்ளதாக நேற்று முன்தினம் கோட்டா இஸ்கந்தரில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில திரு ஹஸ்னி கூறினார். சாபா, சரவாக் மாநிலங்களிலிருந்து ஜோகூருக்குள் நுழைவோருக்கும் தனிமைப்படுத்தல் உத்தரவு பொருந் தும் என்றார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!