(காணொளி) பள்ளிக்கூடம் சென்ற யானை

மலே­சி­யா­வின் பேராக் மாநி­ல பள்­ளிக்­கூட வளாகத்­தி­னுள் புகுந்த யானை ஒன்று அங்­கி­ருந்த வேலியை சேதப்ப­டுத்­தி­யது.

கிரிக் நகர் அருகே ஆர்­பி­எஸ் கெமர் தேசிய பள்ளி வளா­கத்­தில் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை இச்­சம்­ப­வம் நிகழ்ந்­தது. வேலி­யைச் சேதப்­ப­டுத்தி வளா­கத்­திற்­குள் நுழைந்த யானை விளை­யாட்­டுத் திட­லில் அங்­கு­மிங்­கும் அலைந்­த­தா­க­வும் இச்­சம்­ப­வத்­தால் யாருக்­கும் காய­மில்லை என்­றும் பேராக் வன­வி­லங்கு பூங்­காத் துறை இயக்­கு­நர் யூசோப் ஷாரிஃப் கூறி­னார்.

பள்­ளிக்­கூட மாண­வர்­கள், ஆசி­ரி­யர்­கள் உள்­ளிட்ட அனை­வ­ரின் பாது­காப்­புக்­காக யானை போன்ற விலங்­கு­கள் நுழைந்­து­வி­டாது தடுக்­கும் பொருட்டு மின்­சா­ரம் பாயும் வேலி அமைக்­கப்­பட்­டி­ருந்­தது.

ஆனால் அதை­யும் மீறி யானை உள்ளே நுழைந்­தி­ருப்­பது பல­ரை­யும் வியப்­பில் ஆழ்த்­தி­யது.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து வேலியின் மின் ஆற்றலை அதிகப்படுத்தும் வேலை நடைபெறுகிறது.

பள்ளிக்கூட வகுப்பறைகளுக்கு வெளியே யானை நடந்துசெல்வதைக் காட்டும் காணொளி ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!