இரண்டு மில்லியன் பக்தர்களை எதிர்பார்க்கும் பத்துமலை ஆலயம்

பெட்­டா­லிங் ஜெயா: அடுத்த மாதம் 5ஆம் தேதி ஞாயிற்­றுக்­கி­ழ­மை­தான் தைப்­பூ­சத் திரு­நாள் வரு­கிறது என்­றா­லும் அதற்கு ஒருவாரத்திற்கு முன்பிருந்தே பக்­தர்­கள் தங்­க­ளது நேர்த்­திக்­கடன்­க­ளைச் செலுத்­தத் தொடங்­கி­விட்­ட­னர்.

மலே­சி­யா­வின் சிலாங்­கூ­ரில் உள்ள பத்­து­மலை முரு­கன் கோவி­லில் பக்­தர்­கள் கடந்த வார இறுதியிலேயே பால்­கு­டம் எடுத்து, தங்­க­ளது வேண்­டு­தல்­களை நிறை­வேற்­றியதைக் காண முடிந்தது.

வரும் வெள்­ளிக்­கி­ழமை முதல் ஞாயிற்­றுக்­கி­ழ­மை­வரை கூட்­டம் அதி­க­மாக இருக்­கும் என்­ப­தால் அத­னைத் தவிர்க்க இப்­போதே பக்­தர்­கள் தங்­க­ளது சம­யக் கடமை­களை நிறை­வேற்­றத் தொடங்கிவிட்­ட­தாக பத்­து­மலை ஸ்ரீ மகா மாரி­யம்­மன் ஆலய நிர்­வா­கத் தலை­வர் என்.சிவ­கு­மார் கூறி­னார்.

தைப்­பூ­சத்தை முன்­னிட்டு கிட்­டத்­தட்ட இரண்டு மில்­லி­யன் பேர் கோவி­லுக்கு வரு­வர் என எதிர்­பார்ப்­ப­தா­க­வும் அவர் சொன்­னார்.

இதே­போன்று, ஒன்­றரை மில்­லி­யன் பக்­தர்­கள் வரக்­கூ­டும் என்­றும் இந்­தோ­னீ­சியா, சிங்­கப்­பூர் உள்­ளிட்ட நாடு­க­ளி­லி­ருந்­தும் பலர் வரலாம் என்­றும் பினாங்கு தண்­ணீர்­மலை அருள்­மிகு பால­தண்­டா­யு­த­பாணி கோவில் நிர்­வா­கம் எதிர்­பார்க்­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!