முரார்பட்டி: திருமணச் சடங்குகளில் பங்கேற்பதற்காக திருமண மண்டபத்திற்குள் மணமகன் நுழைந்ததும், மணமகன் 'குட்கா' என்ற புகையிலையை மெல்வதைக் கண்ட மணமகள் அந்த மாப்பிள்ளையை வேண்டாம் என்று நிராகரித்துவிட்டார். மணமகனின் குடும்பத்தினர் டோகாட்டி காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம், பாலியா மாவட்டத்தில் உள்ள முரார்பட்டி கிராமத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது.
‘குட்கா’ மென்ற மாப்பிள்ளை நிராகரிப்பு
14 Jun 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 15 Jun 2017 08:16
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 16,2024 இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
சிங்கப்பூரின் நான்காவது பிரதமராக பதவியேற்ற திரு லாரன்ஸ் வோங்கிற்கு உலகத் தலைவர்கள் வாழ்த்து
சொந்தத் தொகுதி மக்களுடன் புதிய பிரதமர் குதூகலம்
நாட்டின் நான்காவது பிரதமராக பதவி ஏற்றார் லாரன்ஸ் வோங்
பிரதமர் பதவியேற்பு விழாவுக்காக, கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் உணவங்காடிக் கடையான ‘ஸ்கை லேப் குக் ஃபுட்’ கடை தயாரித்த இறால் வடை, மசாலா வடை, சமோசா ஆகியவற்றை பரிமாறினர்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!