தி.மலை: கிரிவலப் பாதையையொட்டி அமைந்துள்ள மலைக் குன்றை ஆக்கிரமிக்க முயன்றதாக நித்தியானந்தாவின் சீடர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பவழக்குன்று என்று குறிப்பிடப்படும் பகுதியில் சுமார் 5 ஏக்கர்பரப்பளவை ஆக்கிரமித்து நித்தியானந்தா சீடர்கள் ஆசிரமம் அமைக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இது குறித்த புகாரின்பேரில் அதிகாரிகள் போலிசாருடன் சென்று ஆக்கிரமிப்புப் பகுதியில் உள்ள குடிசைகள், பொருட்களைஅப்புறப்படுத்தினர். நித்தி யானந்தா சீடர்களும் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர்.
மலைக்குன்றை ஆக்கிரமிக்க முயற்சி: நித்தியானந்தா சீடர்கள் வெளியேற்றம்
18 Jun 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 19 Jun 2017 07:17
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையத்தில் அனைத்துப் பயணிகளுக்கும் தானியக்கக் குடிநுழைவு முறை.
சிங்கப்பூரின் எதிர்காலம் குறித்து இளையர்களின் கருத்துகள்
மே 17,2024 இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
பல்லூடகக் கலைஞர் லட்சுமி மோகன்பாபு : நிலவில் குடிகொண்ட கலைநயமிக்க கனசதுரம்
மே 16,2024 இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!