பெர்த்: ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரிலிருந்து பாலித் தீவுக்கு சென்றுகொண்டிருந்த ஏர் ஏஷியா விமானம் ஒன்று நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென்று கண்ணிமைக்கும் நேரத்தில் 20,000 அடி வரை கீழ் இறங்கியபோது அந்த விமானத்தில் இருந்த பயணிகளும் சிப்பந்திகளும் மரண பயத்திற்கு உள்ளானதாகத் தகவல்கள் கூறின. ஏர் ஏஷியாவுக்குச் சொந்தமான QZ 535 ரக விமானத்தில் 145 பேர் இருந்தனர். அந்த விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அந்த விமானம் திடீரென்று கீழ் இறங்கியதாகக் கூறப்பட்டது. இருப்பினும் அந்த விமானம் பெர்த் விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரை இறக்கப்பட்டது.
நடுவானில் பறந்த விமானம் 20,000 அடி வரை கீழ் இறங்கியது
17 Oct 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 18 Oct 2017 07:32
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
நிரந்தர உரிமைப் பத்திரத்திற்கு இலவசமாகப் பதிந்துகொண்ட இந்தியச் சமூகத்தினர்
சாங்கி விமான நிலையத்தில் அனைத்துப் பயணிகளுக்கும் தானியக்கக் குடிநுழைவு முறை.
சிங்கப்பூரின் எதிர்காலம் குறித்து இளையர்களின் கருத்துகள்
மே 17,2024 இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
பல்லூடகக் கலைஞர் லட்சுமி மோகன்பாபு : நிலவில் குடிகொண்ட கலைநயமிக்க கனசதுரம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!