மதுரை: பணம் நிரப்பப்பட்ட உறைகளை விரும்பாமல் ஜனநாயக உரிமையை நிலை நாட்ட வாக்களிக்கவேண்டும் என்று வாக்காளர்களுக்கு ஐஏஎஸ் அதிகாரி சகாயம் வேண்டுகோள் விடுத்துள்ளார். மதுரையில் நேற்று செய்தி யாளர்களிடம் பேசிய அவர், "தேர்தல் என்பது ஜனநாயகத் தின் அடிப்படை ஆதாரம். விற்பனைக்குரிய பொருளாக வாக்குகளை மாற்றிவிடக் கூடாது. நேர்மையானவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். சுதந்திரமாக வாக்களிக்க வேண்டும். தமிழக சட்ட மன்றத் தேர்தல் நேர்மையான முறையில் நடைபெறும் என்று நம்புகிறேன்," என்று கூறி உள்ளார்.
சகாயம்: வாக்குச் சீட்டு விற்பனைப் பொருளல்ல
12 Mar 2016 08:34 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 13 Mar 2016 07:35
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!