கோல்கத்தாவில் செவ்வாய்க்கிழமையன்று உலுக்கிய மிச்சாங் புயல் அங்கிருந்து கடந்து சென்றுள்ள நிலையில் தற்போது அங்குள்ள மழைப்பொழிவு மிதமான நிலையில் உள்ளது. (படங்கள்: இபிஏ)
புயலால் கோல்கத்தா கடுமையாக பாதிப்படையவில்லை. ஆயினும் அடுத்த சில நாள்களுக்கு மழை தொடர்ந்து பெய்யும் என இந்திய வானிலை அலுவலகம் தெரிவித்துள்ளது.
2021இல் கரையைக் கடந்த குலாப் புயலுக்கு பிறகு மிச்சாங் புயல் கரையோரத்தை கடந்துள்ள அடுத்த புயலாக நம்பப்படுகின்றது.