சிட்னி: ஆஸ்திரேலிய அரசுக்கு இன்னமும் இரட்டை குடியுரிமை பிரச்சினை தலைவலியாக இருந்துவருகிறது. ஏற்கெனவே ஆட்டம் கண்டுள்ள பிரதமர் மால்கம் டர்ன்புல்லின் நாடாளுமன்றத்துக்கு இப்பிரச்சினை மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூலை மாதம் புயலைக் கிளப்பிய இரட்டைக் குடியுரிமை பிரச்சினை இரு தரப்பு அரசியல் கட்சிகளையும் பாதித்தன. ஆஸ்திரேலிய சட்டம் இரட்டை குடியுரிமை வைத்திருப்பதை தடை செய்கிறது. இந்நிலையில் மேலும் ஒன்பது நாடாளுமன்ற உறுப் பினர்கள் இரட்டை குடியுரிமை பிரச்சினையில் சிக்கலாம் என்று கூறப்படுகிறது.
இரட்டை குடியுரிமை; ஆஸ்திரேலிய அரசுக்கு சிக்கல் அதிகரிப்பு
7 Dec 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 8 Dec 2017 08:22
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையத்தில் அனைத்துப் பயணிகளுக்கும் தானியக்கக் குடிநுழைவு முறை.
சிங்கப்பூரின் எதிர்காலம் குறித்து இளையர்களின் கருத்துகள்
மே 17,2024 இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
பல்லூடகக் கலைஞர் லட்சுமி மோகன்பாபு : நிலவில் குடிகொண்ட கலைநயமிக்க கனசதுரம்
மே 16,2024 இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!