இந்திய காட்டு இலாகா அதிகாரிகள் கவ்காத்தியில் மக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதியில் நுழைந்துவிட்ட சிறுத்தையை மீட்கின்றனர். ஒரு பாழடைந்த வறண்டு கிடந்த கிணற்றுக்குள் விழுந்துவிட்ட சிறுத்தையைக் காப்பாற்றி ஏணி வழியே மேலே தூக்குகின்றனர். வடகிழக்கு இந்திய மாநிலமான அசாமில் உள்ள கவ்காத்தியின் கோகுல்நகர் பகுதியில் இப்படி மீட்கப்பட்ட இந்தச் சிறுத்தை பின்னர் அசாம் விலங்குகள் பூங்காவில் பாதுகாப்பாக விடப்பட்டது. படம்: ஏஎஃப்பி
கிணற்றில் விழுந்த சிறுத்தை மீட்பு
14 Dec 2017 08:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 15 Dec 2017 08:47
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையத்தில் அனைத்துப் பயணிகளுக்கும் தானியக்கக் குடிநுழைவு முறை.
சிங்கப்பூரின் எதிர்காலம் குறித்து இளையர்களின் கருத்துகள்
மே 17,2024 இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
பல்லூடகக் கலைஞர் லட்சுமி மோகன்பாபு : நிலவில் குடிகொண்ட கலைநயமிக்க கனசதுரம்
மே 16,2024 இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!