சைனாடவுன் எம்ஆர்டி நிலையத்தில் தைவானைச் சேர்ந்த 45 வயது சுற்றுப்பயணி ஒருவர் மீது மின்-ஸ்கூட்டர் மோதியதை அடுத்து, மின்-ஸ்கூட்டரை ஓட்டிச் சென்ற 34 வயது ஆடவர் கைது செய்யப்பட்டார். நேற்று முன்தினம் மாலை 3.54 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக போலிசார் தெரிவித்தனர். கணவர், மகளுடன் சிங்கப்பூருக்கு வந்த சுற்றுப்பயணி மீது மின்-ஸ்கூட்டர் மோதியதில் அவருக்கு தலையில் அடிபட்டது. அவர் கூ டெக் புவாட் மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் எனவும் சாவ்பாவ் குறிப்பிட்டது. நெரிசல் அதிகமான இடங்களில் மின்-ஸ்கூட்டரை தள்ளிச் செல்வது நல்லது என்று போலிசார் அறிவுறுத்தினர். படம்: ஷின் மின்
சைனாடவுனில் சுற்றுப்பயணி மீது மோதிய மின்-ஸ்கூட்டர்
28 Jan 2018 10:15 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 30 Jan 2018 08:11
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பல்லூடகக் கலைஞர் லட்சுமி மோகன்பாபு : நிலவில் குடிகொண்ட கலைநயமிக்க கனசதுரம்
மே 16,2024 இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
சிங்கப்பூரின் நான்காவது பிரதமராக பதவியேற்ற திரு லாரன்ஸ் வோங்கிற்கு உலகத் தலைவர்கள் வாழ்த்து
சொந்தத் தொகுதி மக்களுடன் புதிய பிரதமர் குதூகலம்
நாட்டின் நான்காவது பிரதமராக பதவி ஏற்றார் லாரன்ஸ் வோங்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!