கிறைஸ்ட்சர்ச்: நியூசிலாந்து அணிக்கெதிரான ஐந்தாவது, கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பந்தடித்த நியூசி லாந்து 223 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. அதையடுத்து பந்தடித்த இங்கிலாந்து அணி 32.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டி, தொடரையும் 3=2 என்ற கணக்கில் கைப்பற்றியது. இங்கிலாந்து தொடக்க வீரர் ஜானி பேர்ஸ்டவ் 58 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார்.
தொடரை வென்றது இங்கிலாந்து
11 Mar 2018 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 12 Mar 2018 06:58
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
நிரந்தர உரிமைப் பத்திரத்திற்கு இலவசமாகப் பதிந்துகொண்ட இந்தியச் சமூகத்தினர்
சாங்கி விமான நிலையத்தில் அனைத்துப் பயணிகளுக்கும் தானியக்கக் குடிநுழைவு முறை.
சிங்கப்பூரின் எதிர்காலம் குறித்து இளையர்களின் கருத்துகள்
மே 17,2024 இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
பல்லூடகக் கலைஞர் லட்சுமி மோகன்பாபு : நிலவில் குடிகொண்ட கலைநயமிக்க கனசதுரம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!