நெல்லையில் தேர்தல் களம் இன்னும் சூடுபிடிக்கவில்லை. திருநெல்வேலி மாநகரிலுள்ள சில முக்கிய கட்சிகளின் மாவட்ட தலைமை அலுவலகங்கள் நேற்று மாலை வரை வெறிச்சோடிக் கிடந்தன. தொண்டர்களையோ நிர்வாகிகளையோ திரளாகக் காண முடியவில்லை. சில கட்சிகளின் அலுவலகங்களில் ஒருவர் கூட காணப்படவில்லை. காங்கிரஸ், பாஜக, திமுக, தேமுதிக, அதிமுக கட்சி அலுவலகங்களில் தேர்தல் பணிகள் மந்தகதியில் நடப்பதாகக் கூறப்படுகிறது. படம்: ஊடகம்
வெறிச்சோடிக் கிடக்கும் கட்சி அலுவலகங்கள்
28 Mar 2016 09:52 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 29 Mar 2016 07:59
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பிரதமர் லீ சியன் லூங்: சமூகத்தில் பதித்த சுவடுகள் (பாகம் 1)
மே 13, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
சேவை உள்ளத்தோடு மிளிரும் தாய்மைக் குணம்
அரியவகை நோய்களுடன் பிறந்து ஆறே மாதங்களில் இறந்தாலும் குழந்தை ஆதாம், தாயாரின் மனதில் என்றும் வாழ்கிறார்.
பாடிக்கொண்டே வீணை வாசிக்கும் பல்திறன் வித்தகர் ஜெயலக்ஷ்மி சுகுமார்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!