டெஹ்ரான்: ஈரானுடன் அனைத் துலக நாடுகள் செய்துகொண்ட அணுசக்தி உடன்பாட்டிலிருந்து அமெரிக்கா விலகினால் மிகப் பெரிய வருத்தத்தை அந்நாடு சந்திக்க நேரிடும் என்று ஈரானிய அதிபர் ஹசன் ரூஹானி எச் சரித்துள்ளார். அத்துடன் அணுசக்தித் திட்டத்தை ஈரான் மீண்டும் தொடங்கக்கூடும் என்றும் அவர் கூறினார். அந்த உடன்பாட்டிலிருந்து விலகுவது குறித்து இம்மாதம் 12ஆம் தேதிக்குள் தீர்மானிக்க விருப்பதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியுள்ள நிலையில் அந்த உடன்பாட்டி லிருந்து விலக வேண்டாம் என்று திரு டிரம்ப்பை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் போரிஸ் ஜான்சன் கேட்டுக்கொண்டார்.
அமெரிக்காவுக்கு ஈரானிய அதிபர் எச்சரிக்கை
8 May 2018 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 9 May 2018 07:14
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 16,2024 இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
சிங்கப்பூரின் நான்காவது பிரதமராக பதவியேற்ற திரு லாரன்ஸ் வோங்கிற்கு உலகத் தலைவர்கள் வாழ்த்து
சொந்தத் தொகுதி மக்களுடன் புதிய பிரதமர் குதூகலம்
நாட்டின் நான்காவது பிரதமராக பதவி ஏற்றார் லாரன்ஸ் வோங்
பிரதமர் பதவியேற்பு விழாவுக்காக, கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் உணவங்காடிக் கடையான ‘ஸ்கை லேப் குக் ஃபுட்’ கடை தயாரித்த இறால் வடை, மசாலா வடை, சமோசா ஆகியவற்றை பரிமாறினர்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!