சிட்னி: குடிபோதையில் சுயநினைவை இழந்த இரண்டு பெண்களை சாலையில் கைவிட்ட உணவகத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சிட்னியில் உள்ள 'கொரியன் பிபிகியூ டைனர்' என்ற அந்த உணவகம் மதுபானச் சட்டத்தை மீறியுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர். எட்டுக் குவளை கொரியன் சோஜு பானத்தை 35 நிமிடங் களில் குடித்ததும் மூன்று பெண்களில் இருவர் மயங்கிவிட்டனர்.
போதை வாடிக்கையாளர்களை வெளியே தள்ளிய உணவகம்
10 Jul 2018 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 11 Jul 2018 07:07
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
நாட்டின் நான்காவது பிரதமராக பதவி ஏற்றார் லாரன்ஸ் வோங்
பிரதமர் பதவியேற்பு விழாவுக்காக, கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் உணவங்காடிக் கடையான ‘ஸ்கை லேப் குக் ஃபுட்’ கடை தயாரித்த இறால் வடை, மசாலா வடை, சமோசா ஆகியவற்றை பரிமாறினர்.
மே 15, 2024; இன்றைய 5 முக்கியச் செய்திகள்.
புதிய பிரதமர் லாரன்ஸ் வோங் : சமூகத்தின் எதிர்பார்ப்புகள்
ஐடிஇ மாணவர்களுக்கான புதிய உபகாரச் சம்பளம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!