'ஒய்டிஎல் பவர்செராயா'வின் ஒருங்கிணைந்த எரிசக்தி மின் சார நிறுவனமான கெனெக்கோவு டன் செய்துகொண்ட ஒத்துழைப் பால் சிங்டெல் நிறுவனம் மறு விற்பனை வர்த்தகச் சந்தையில் காலடி எடுத்து வைத்துள்ளது. அந்த எரிசக்தி, 'சிங்டெல் பவர்' நிறுவனத்தின் மூலம் மறு விற்பனை செய்யப்படும். இதன் மூலம் மின்சாரத்தைப் பயன்படுத்துவோர் தங்கள் கட்ட ணத்திலிருந்து 30 விழுக்காடு வரை சேமிக்கலாம் என்றும் தற் போதுள்ள நிறுவனத்திடமிருந்து சிங்டெல் மின்சாரத்துக்கு மாறு வதும் எவ்வித சிரமமின்றி வழங் கப்படும் என்றும் சிங்டெல், கெனெக்கோ நிறுவனங்கள் நேற்று வெளியிட்ட கூட்டறிக்கை தெரிவித்தது. "சிங்டெல் பவர் மூலம் சிங்கப் பூர் குடும்பங்களுக்கு மேம்பட்ட மதிப்பு, தெரிவு, நீக்குப்போக்குத் தன்மை ஆகியவற்றை வழங்க விரும்புகிறோம்," என்றார் சிங்கப் பூர் சிங்டெல் பயனீட்டாளர் பிரி வின் தலைமை நிர்வாகி திரு யுவென் குவான் மூன்.
மின்சார மறுவிற்பனை வர்த்தகத்தில் சிங்டெல்
11 Jan 2019 06:01 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 11 Jan 2019 09:28
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
நிரந்தர உரிமைப் பத்திரத்திற்கு இலவசமாகப் பதிந்துகொண்ட இந்தியச் சமூகத்தினர்
சாங்கி விமான நிலையத்தில் அனைத்துப் பயணிகளுக்கும் தானியக்கக் குடிநுழைவு முறை.
சிங்கப்பூரின் எதிர்காலம் குறித்து இளையர்களின் கருத்துகள்
மே 17,2024 இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
பல்லூடகக் கலைஞர் லட்சுமி மோகன்பாபு : நிலவில் குடிகொண்ட கலைநயமிக்க கனசதுரம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!