ஒப்பந்தமின்றி பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு வெளியேறுவதைக் காட்டிலும் பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியேற்றத்தை முடக்கும் வாய்ப்பு அதிகம் என்று பிரிட்டிஷ் பிரதமர் தெரேசா மே இன்று கூறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்தின் மத்திய பகுதியில் தொழிற்சாலை ஊழியர்கள் முன்னிலையில் இன்று உரையாற்றவுள்ள திருமதி மே இவ்வாறு கூறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நாற்பது ஆண்டுகளில் பிரிட்டனின் ஆகப் பெரிய வெளியுறவு கொள்கை மாற்றமாக உள்ள இந்த வெளியேற்றம் தொடர்பில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து அந்நாட்டு நாடாளுமன்றம் இழுபறி நிலையில் உள்ளது.
‘ஒப்பந்தம் இல்லையென்றால் பிரெக்சிட் முடக்கப்படலாம்’
14 Jan 2019 14:23 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 14 Jan 2019 17:24
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
நிரந்தர உரிமைப் பத்திரத்திற்கு இலவசமாகப் பதிந்துகொண்ட இந்தியச் சமூகத்தினர்
சாங்கி விமான நிலையத்தில் அனைத்துப் பயணிகளுக்கும் தானியக்கக் குடிநுழைவு முறை.
சிங்கப்பூரின் எதிர்காலம் குறித்து இளையர்களின் கருத்துகள்
மே 17,2024 இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
பல்லூடகக் கலைஞர் லட்சுமி மோகன்பாபு : நிலவில் குடிகொண்ட கலைநயமிக்க கனசதுரம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!