பானாமா சிட்டி: பனாமாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று மிக மோசமான மின்தடை ஏற்பட்டது. கிட்டத்தட்ட ஆறு மணி நேரத்துக்கு அங்குள்ளவர்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
கடைகள், எரிபொருள் நிலையங்கள் போன்ற இடங்கள் இருளில் மூழ்கின. போக்குவரத்து விளக்குகள் செயல்படாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நாளை போப்பாண்டவர் பனாமா செல்ல இருக்கிறார். இந்நிலையில், அங்கு மின்தடை ஏற்பட்டுள்ளது. மின்தடைக்கான காரணத்தை வெளியிட பனாமா அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
பனாமாவில் மிக மோசமான மின்தடை; இயல்பு வாழ்க்கை முடங்கியது
22 Jan 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 22 Jan 2019 10:27
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையத்தில் அனைத்துப் பயணிகளுக்கும் தானியக்கக் குடிநுழைவு முறை.
சிங்கப்பூரின் எதிர்காலம் குறித்து இளையர்களின் கருத்துகள்
மே 17,2024 இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
பல்லூடகக் கலைஞர் லட்சுமி மோகன்பாபு : நிலவில் குடிகொண்ட கலைநயமிக்க கனசதுரம்
மே 16,2024 இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!