சென்னை: இலவசமாகப் பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப் பட்டதை அடுத்து சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலை
யங்களில் கடந்த இரு தினங்களாக மக்கள் கூட்டம் அலை
மோதியது. தினமும் 1.25 லட்சம் பயணிகளுக்கு சேவையாற்று வதை இலக்காகக் கொண்டு மெட்ரோ ரயில் சேவை துவங்கப் பட்டது. ஆனால், தற்போது 55,000 பேர் மட்டுமே இதைப்
பயன்படுத்துகின்றனர். இதையடுத்து மெட்ரோ ரயிலை விளம் பரப்படுத்தும் வகையில் இரு தினங்களுக்கு மட்டும் (13,14ஆம் தேதி) கட்டணமின்றி பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இரு தினங்களில் மட்டும் சுமார் 4 லட்சம் பேர் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். இந்த நிலையில் நேற்று 3வது நாளாக இலவச பயணம் அனுமதிக்கப்பட்டது.
2 நாட்களில் 4 லட்சம் பேர் பயணம்
15 Feb 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 15 Feb 2019 11:48
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
15,000 முதல் 20,000 வீடுகளைக் கட்ட திட்டம்
பௌத்த ஆலயங்களுக்குப் படையெடுத்த பக்தர்கள்
மே 23, 2024 இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
ஆட்டம் கண்ட எஸ்கியூ321, மாற்று விமானத்தில் சிங்கப்பூர் வந்தடைந்த பயணிகள்
ஆட்டம் கண்ட எஸ்கியூ321, மாற்று விமானத்தில் சிங்கப்பூர் வந்தடைந்த பயணிகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!