கோலாலம்பூர்: மலேசியாவின் தேசிய முன்னணியில் இப் போதைக்கு எந்த மாற்றமும் இல்லை என்று நேற்று அதன் உயர்மட்டத் தலைவர்களிடையே நடைபெற்ற கூட்டத்திற்குப் பின் முடிவானது. நேற்று காலை சுமார் 11 மணியளவில் தேசிய முன்னணி யின் தலைமையகத்தில் கூட்டம் தொடங்கி கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் நீடித்தது.
கூட்டத்தின் முடிவில் பல்லின எதிர்க்கட்சிக் கூட்டணியான தேசிய முன்னணியைக் கலைக்கத் தலைவர்கள் கருத்து உடன்பாடு கொள்ளவில்லை.
சென்ற ஆண்டின் பொதுத் தேர்தலில் ஆட்சியிலிருந்து விலக்கப்பட்ட தேசிய முன்னணி, நடத்தியுள்ள முதல் கூட்டம் இது என்றும் இதில் நிலவி வரும் கூட் டணி கொஞ்சங்கூட சிதை வுறாமல் இருக்கப்போகிறது என் றும் அதன் இடைக்காலத் தலை வர் முகம்மது ஹசான் கூறினார்.
பல ஆண்டுகளாக இருந்து வரும் இக்கூட்டணி பெரும்பாலும் அம்னோ கட்சியால் ஆக்கிரமிக்கப் பட்டு வந்தது.
‘தேசிய முன்னணியைக் கலைக்கும் திட்டமில்லை’
9 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 9 Mar 2019 11:02
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையத்தில் அனைத்துப் பயணிகளுக்கும் தானியக்கக் குடிநுழைவு முறை.
சிங்கப்பூரின் எதிர்காலம் குறித்து இளையர்களின் கருத்துகள்
மே 17,2024 இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
பல்லூடகக் கலைஞர் லட்சுமி மோகன்பாபு : நிலவில் குடிகொண்ட கலைநயமிக்க கனசதுரம்
மே 16,2024 இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!