கடந்தாண்டு புக்கிட் பாத்தோக் வெஸ்ட் 6ல் வசிக்கும் குடியிருப்பாளர்களை துப்பாக்கி வெடிப்பு போன்ற சத்தம் வரவேற்றது.
அங்கிருக்கும் அடுக்குமாடி வீடு புளோக் 194க்கு அருகே சட்டவிரோதமாக வாணவேடிக்கைக்கு ஏற்பாடு செய்த குற்றத்தை துப்பரவு பணியாளர் 54 வயது அழகப்பன் சிங்காரமும் அவரது மகன் 19 வயது ஹரிபிரசாந்த்தும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
ஆபத்தான வாணவேடிக்கைச் சட்டத்தின்கீழ், திரு அழகப்பனுக்கு $5,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் 28 தேதி அன்று, இவர்கள் தீபாவளி பண்டிக்கை பொருட்கள் வாங்க ஜோகூர் பாரு சென்றிருந்தனர். அங்கு வாண வேடிக்கை பொட்டலத்தை வாங்கி, நவம்பர் 6 தேதி அன்று இரவு 7.40 மணி அளவில் அதை புக்கிட் பாத்தோக் வெஸ்ட் 6ல் இருக்கும் அடுக்குமாடி வீடு புளோக்கில் பற்றவைத்ததில் வாண வேடிக்கை கிட்டத்தட்ட 10 மாடி உயரத்திற்கு மேல் வெடித்து இரண்டு நிமிடங்களுக்கு நீடித்தது.
சட்டவிரோத வாணவேடிக்கைக்கு $5,000 அபராதம்
15 Mar 2019 17:08
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
நச்சுவாயு தாக்கி உயிரிழந்த இந்திய ஊழியர் சிவராமனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது
சிங்கப்பூரின் முதல் 'நேச்சுரல்ஸ்' அழகு நிலையத்தைத் திறந்துவைத்தார் நடிகை கோவை சரளா
மே 24 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
பராமரிப்பு இயந்திரத்தில் தீ; ரயில் சேவை தாமதம்.
உள்ளூர்க் கலைஞர்களின் திரைப்படம் ‘ஹே அர்ஜுன்’ வெளியீடு
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!