அடிக்கடி சண்டை போட்டுக்கொள் ளும் தம்பதிகளை அவர்களின் அனுமதியின்றி பெற்றோர் ஒருங் கிணைப்பாளர்களிடம் அனுப்பும் முறையை குடும்ப நீதிமன்றங்கள் விரைவில் கையாளக்கூடும்.
அதன் வழி மனமுறிவுக்குப் பிறகு தங்கள் பிள்ளைகளை எவ்வாறு சேர்ந்து கவனித்துக் கொள்வது என்பது குறித்து அவர் களுக்கு ஆலோசனை அளிக்கப் படும்.
இப்போது பெற்றோர் இருவ ரின் அனுமதி நாடப்படுகிறது. இத்திட்டத்தில் பயிற்சி பெற்ற 61 பெற்றோர் ஒருங்கிணைப்பாளர்
கள் பணியாற்றுவார்கள்.
இருப்பினும், தேர்ந்தெடுக்கப் பட்ட வழக்குகளுக்கு மட்டும்தான் பெற்றோர் ஒருங்கிணைப்பாளர்
கள் நியமிக்கப்படுவார்கள் என்று நீதிமன்றப் பேச்சாளர் கூறினார்.
சண்டையிடும் தம்பதிகளுக்கு அவர்கள் அனுமதியின்றி ஆலோசனை வழங்கப்படும்
18 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 18 Mar 2019 10:31
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
நச்சுவாயு தாக்கி உயிரிழந்த இந்திய ஊழியர் சிவராமனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது
சிங்கப்பூரின் முதல் 'நேச்சுரல்ஸ்' அழகு நிலையத்தைத் திறந்துவைத்தார் நடிகை கோவை சரளா
மே 24 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
பராமரிப்பு இயந்திரத்தில் தீ; ரயில் சேவை தாமதம்.
உள்ளூர்க் கலைஞர்களின் திரைப்படம் ‘ஹே அர்ஜுன்’ வெளியீடு
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!