ஷங்காய்: ஷங்காய் ரயில் நிலையத்தில் அதிகாலையில் கடுங்குளிரில் பள்ளிப் பையை சுமந்து கொண்டு மண்டியிட்ட நிலையில் தட்டை ஏந்தி உணவுக்காகப் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த பத்து வயது சிறுவனை போலிசார் மீட்டுள்ளனர். சிறுவன் வீட்டுப் பாடங்களை முடிக்காததால் சிறுவனின் தந்தை அவனுக்கு இந்தத் தண்டனையை நேற்று முன்தினம் விதித்ததாக Kankannews.com செய்தி இணையத்தளம் குறிப்பிட்டது. காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று சூடான பானம், பிஸ்கட் போன்ற வற்றைச் சிறுவனுக்கு அளித்த போலிசார் அவனது தாயாருக்கு தகவல் தெரி வித்தனர். அங்கு வந்த தாயாருக்கு போலிசார் அறிவுரை வழங்கினார். சிறுவன் படிப்பில் அக்கறை காட்டாததால் கணவர் வருத்தம் அைடந்ததாகவும் இருப்பினும் கணவரின் செயலில் தனக்கு உடன்பாடில்லை என்றும் தாயார் கூறினார்.
மகனை பிச்சை எடுக்க வைத்த தந்தை
13 Dec 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 13 Dec 2019 10:52
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
நச்சுவாயு தாக்கி உயிரிழந்த இந்திய ஊழியர் சிவராமனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது
சிங்கப்பூரின் முதல் 'நேச்சுரல்ஸ்' அழகு நிலையத்தைத் திறந்துவைத்தார் நடிகை கோவை சரளா
மே 24 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
பராமரிப்பு இயந்திரத்தில் தீ; ரயில் சேவை தாமதம்.
உள்ளூர்க் கலைஞர்களின் திரைப்படம் ‘ஹே அர்ஜுன்’ வெளியீடு
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!