'தமிழில் முறையாகப் பெயர் எழுதுவது எப்படி' என்ற தலைப்பில் கலந்துரையாடல் ஒன்று வரும் வெள்ளிக்கிழமை 29.01.2016 அன்று ஆனந்தபவன் உணவகத்தின் முதல் மாடியில் இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ளது. மலேசியாவின் முன்னணி வழக்குரைஞர்களில் ஒருவரான திரு. பொன்முகம் பொன்னன், மலேசியத் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் தலைவர் திரு. மன்னர் மன்னன் மருதை, 'மக்கள் ஓசை' நாளேட்டின் தலைமை ஆசிரியர் டத்தோ இராசேந்திரம் முத்தையா ஆகியோர் இக்கலந்துரையாடலில் கலந்துகொள்ள வருகிறார்கள். அனுமதி இலவசம்.
தமிழில் முறையாகப் பெயர் எழுதுவது எப்படி?
26 Jan 2016 10:02 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 27 Jan 2016 06:43
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
லாரன்ஸ் வோங் தலைமையிலான புதிய அமைச்சரவை அறிவிக்கப்பட்டது.
20 ஆண்டுகளுக்குப் பின்னர் பிரதமர் லீ சியன் லூங் பதவி விலகினார்
பிரதமர் லீ சியன் லூங்: சமூகத்தில் பதித்த சுவடுகள் (பாகம் 1)
மே 13, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
சேவை உள்ளத்தோடு மிளிரும் தாய்மைக் குணம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!