சென்னை: அதிகாலை வேளையில் இளம்பெண் ஒருவர் சென்னை ராயப்பேட்டை சாலையில் நிர்வாணமாக நடந்து சென்றார். சுமார் 20 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண் அதிகாலை 3 மணியளவில் ஆடை எதுவுமின்றி சாலையில் நடந்து செல்வதாகக் கிடைத்த தகவலையடுத்து போலிசார் அங்கு விரைந்தனர். பின்னர் பெண் காவலர்கள் அந்தப் பெண்ணுக்கு உடைகளைக் கொடுத்து விசாரணை செய்தனர். இந்நிலையில் தமிழ் தெரியாத அந்தப் பெண்ணுக்குத் திடீர் வயிற்று வலி ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசுவதால் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என கருதப்படுகிறது.
அதிகாலையில் சாலையில் ஆடையின்றி நடந்து சென்ற பெண்ணால் பரபரப்பு
31 Jan 2020 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 31 Jan 2020 09:55
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையத்தில் அனைத்துப் பயணிகளுக்கும் தானியக்கக் குடிநுழைவு முறை.
சிங்கப்பூரின் எதிர்காலம் குறித்து இளையர்களின் கருத்துகள்
மே 17,2024 இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
பல்லூடகக் கலைஞர் லட்சுமி மோகன்பாபு : நிலவில் குடிகொண்ட கலைநயமிக்க கனசதுரம்
மே 16,2024 இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!