உடற்குறை உள்ளோரை வேலைக்கு நியமிக்கும் நிறுவனங்களுக்குச் சம்பளம் தொடர்பான சலுகைகளை வழங்கும் புதிய வேலை நியமன உதவித்தொகைத் திட்டம் பெரிதும் வரவேற்கப்படும் ஒன்று என பாசிர் ரிஸ்- பொங்கோல் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஸைனல் சப்பாரி கூறினார். இருப்பினும் உடற்குறைபாடு களுடைய சிங்கப்பூரர்களுக்காக அவர்களின் வேலை இடத்தில் கூடுதல் வசதிகள் செய்து தரப்படவேண்டும் என்று அவர் நேற்று முன்தினம் நடந்த வரவுசெலவுத் திட்ட விவாதத்தில் பகிர்ந்துகொண்டார். இதற்கிடையே முன்னாள் குற்றவாளிகளுக்கு நல்ல வேலை அமைவதில் சவால்கள் உள்ளதென சுட்டிய புக்கிட் பாத்தோக் தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் முரளி பிள்ளை, புதிய வேலை நியமன உதவித்தொகைத் திட்டத்தின்கீழ் அவர்களையும் சேர்க்குமாறு கேட்டுக்கொண்டார்.
நாடாளுமன்றச் செய்தி: உடற்குறையுள்ளோர், முன்னாள் குற்றவாளிகளுக்கு கூடுதல் ஆதரவு
28 Feb 2020 10:32 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 28 Feb 2020 10:38
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையத்தில் அனைத்துப் பயணிகளுக்கும் தானியக்கக் குடிநுழைவு முறை.
சிங்கப்பூரின் எதிர்காலம் குறித்து இளையர்களின் கருத்துகள்
மே 17,2024 இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
பல்லூடகக் கலைஞர் லட்சுமி மோகன்பாபு : நிலவில் குடிகொண்ட கலைநயமிக்க கனசதுரம்
மே 16,2024 இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!