சிங்கப்பூரில் நேற்று புதிதாக 23 பேருக்கு கொவிட்-19 கிருமி தொற்றி யதாக சுகாதார அமைச்சு அறிவித்தது. இவர்களில் 18 பேர் ஐரோப்பா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ஆசியான் நாடுகளுக்குச் ெசன்று வந்தவர்கள் என்றும் ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் சிங்கப்பூர்வாசிகள் மற்றும் நீண்டகால அனுமதி அட்டைதாரர்கள் என்றும் கூறப்பட்டது. புதிய நோயாளிகளையும் சேர்த்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 455க்கு அதிகரித்தது. நால்வர் குணமடைந்து வீடு திரும்பியதாகவும் இவர்களையும் சேர்த்து இதுவரை 144 பேர் கிருமித்தொற்றில் இருந்து முழுமையாக விடுபட்டு உள்ளதாகவும் அைமச்சு தெரிவித்தது.
புதிதாக 23 பேருக்கு கிருமித்தொற்று
23 Mar 2020 08:23 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 23 Mar 2020 10:45
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மருத்துவ விடுப்புச் சான்றிதழ் தொடர்பில் தவறு செய்யும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை: சுகாதார அமைச்சு
கடல்வாழ் உயிரினங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் கண்காட்சி
வேலையிடப் பாதுகாப்பு விதிமீறலுக்கான அதிகபட்ச அபராதம் ஜூன் 1 முதல் $50,000ஆக அதிகரிக்கும்
மே 27 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
என்னது வாத்து பிரியாணியா? Bamas Kitchen: 11 Sam Leong Road Trio, #04-01 Fourth Level, 207903
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!