கொரோனா விவகாரம் முடிவுக்கு வந்ததும் ‘கோப்ரா’ படக்குழு ரஷ்யாவில் படப்பிடிப்பு நடத்த உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாகும் இப்படத்தை அஜய் ஞானமுத்து இயக்குகிறார். குறிப்பிட்ட ஒரு காட்சியை நீருக்கடியில் மிக ஆபத்தான முறையில் படமாக்கி உள்ளனர். இதற்காக விக்ரம் தன் உயிரைப் பணயம் வைத்து நடித்தாராம். இந்தப் படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, கே.எஸ்.ரவிக்குமார், சர்ஜனோ காலித் ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். படம் இந்தாண்டு இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘கோப்ரா’வுக்காக உயிரைப் பணயம் வைத்து நடித்த விக்ரம்
1 Jul 2020 05:45 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 1 Jul 2020 15:39
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையத்தில் அனைத்துப் பயணிகளுக்கும் தானியக்கக் குடிநுழைவு முறை.
சிங்கப்பூரின் எதிர்காலம் குறித்து இளையர்களின் கருத்துகள்
மே 17,2024 இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
பல்லூடகக் கலைஞர் லட்சுமி மோகன்பாபு : நிலவில் குடிகொண்ட கலைநயமிக்க கனசதுரம்
மே 16,2024 இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!