சென்னை: இலங்கையில் இருந்து விமானம் மூலம் ஹெராயின் போதைப்பொருள் கடத்திய பெண், வருவாய் புலனாய்வு அதிகாரிகளால் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். நேற்று முன்தினம் மாலை கொழும்பில் இருந்து விமானத்தில் வந்த பயணிகள் வழக்கமான சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அப்போது சாந்தினி என்ற அப்பெண்ணின் வயிற்றில் போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 2 கோடியே 50 லட்சம் மதிப்பிலான ஹெராயின் போதைப் பொருளை அவர் கேப்சூல் வடிவில் விழுங்கியிருப்பது சோதனையில் தெரியவந்தது. இதையடுத்து அவர் கைதானார்.
வயிற்றில் போதைப்பொருள் கடத்திய பெண்
5 Sep 2016 06:27 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 6 Sep 2016 08:12
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பல்லூடகக் கலைஞர் லட்சுமி மோகன்பாபு : நிலவில் குடிகொண்ட கலைநயமிக்க கனசதுரம்
மே 16,2024 இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
சிங்கப்பூரின் நான்காவது பிரதமராக பதவியேற்ற திரு லாரன்ஸ் வோங்கிற்கு உலகத் தலைவர்கள் வாழ்த்து
சொந்தத் தொகுதி மக்களுடன் புதிய பிரதமர் குதூகலம்
நாட்டின் நான்காவது பிரதமராக பதவி ஏற்றார் லாரன்ஸ் வோங்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!