சிங்கப்பூரின் முதல் பிரதமரான லீ குவான் இயூவின் வாரிசு களான டாக்டர் லீ வெய் லிங், திரு லீ சியன் யாங் ஆகிய திரு லீயின் இளைய பிள்ளைகள் இருவர் அரசாங்கத்திற்கு எதிராக செய்திருந்த மனுவை உயர்நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்துவிட்டது. கடந்த 1980 காலகட்டத்தில் பதிவான திரு லீ குவான் இயூவின் வாய்மொழி வரலாற்றுப் பதிவுகளின் நகல்களைப் பயன்படுத்தவும் அவற்றைப் பெறவும் தங்களுக்கு உரிமை இருப்பதாக அந்த வாரிசுகள் கோரியிருந்தனர். அவற்றைப் பெறவும் நகல் எடுக்கவும் பயன்படுத்தவும் அனுமதி கொடுக்க லீ குவான் இயூவிற்கு உரிமை உண்டு என்ற அரசாங்கத்தின் வாதத்தை உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. தனது வாரிசுகள் அவற்றைத் தாராளமாகப் பயன்படுத்த அல்லது அவற்றைத் தங்கள் பொறுப்பில் வைத்துக்கொள்ள அனுமதிப்பது லீ குவான் இயூவின் விருப்பம் அல்ல என்ற அரசாங்கத்தின் வாதத்தையும் உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு மனுவைத் தள்ளுபடி செய்தது.
லீ குவான் இயூ வாரிசுகள் மனு தள்ளுபடி
30 Sep 2016 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 1 Oct 2016 06:05
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
நச்சுவாயு தாக்கி உயிரிழந்த இந்திய ஊழியர் சிவராமனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது
சிங்கப்பூரின் முதல் 'நேச்சுரல்ஸ்' அழகு நிலையத்தைத் திறந்துவைத்தார் நடிகை கோவை சரளா
மே 24 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
பராமரிப்பு இயந்திரத்தில் தீ; ரயில் சேவை தாமதம்.
உள்ளூர்க் கலைஞர்களின் திரைப்படம் ‘ஹே அர்ஜுன்’ வெளியீடு
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!