பாரிஸ்: பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய பிரிட்டிஷ் வீரர் ஆண்டி மர்ரே தரவரிசை யில் முதலிடத்துக்கு முன்னேறி உள்ளார். காலிறுதியில் உலகின் முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோக்கோவிச் அதிர்ச் சித் தோல்வியடைந்தார். பிரான்ஸ் தலைநகர் பாரி சில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற காலிறுதியில் தற்போதைய வெற்றி வீரரான ஜோக்கோவிச் 4-6, 6-7 (2) என்ற நேர் செட்களில் குரோவேஷியாவின் மரின் சிலிச்சிடம் தோல்வியடைந்தார். தரவரிசையில் 122 வாரங் களாக தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வந்தார் ஜோக்கோவிச். இந்த ஆட்டத்தில் தற் பொழுது தோற்றதன் மூலம் அதை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
டென்னிஸ்: முதலிடத்தில் ஆண்டி மர்ரே
7 Nov 2016 15:57 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 8 Nov 2016 06:49
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
நிரந்தர உரிமைப் பத்திரத்திற்கு இலவசமாகப் பதிந்துகொண்ட இந்தியச் சமூகத்தினர்
சாங்கி விமான நிலையத்தில் அனைத்துப் பயணிகளுக்கும் தானியக்கக் குடிநுழைவு முறை.
சிங்கப்பூரின் எதிர்காலம் குறித்து இளையர்களின் கருத்துகள்
மே 17,2024 இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
பல்லூடகக் கலைஞர் லட்சுமி மோகன்பாபு : நிலவில் குடிகொண்ட கலைநயமிக்க கனசதுரம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!