புதிய டெங்கி சம்பவங்களின் எண்ணிக்கை கடந்த வாரம் 100க்கும் குறைந்த வரம்பிலேயே இருந்தது என்று குறிப்பிட்ட தேசிய சுற்றுப்புற வாரியம் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளில் பொதுமக்கள் தொடர்ந்து தீவிரம் அக்கறை காட்ட வேண் டும் என்று வேண்டுகோள் விடுத்தது. வாரியத்தின் இணையத் தளத்தில் உள்ள விவரங்களின் படி, கடந்த வாரம் 86 புதிய டெங்கி சம்பவங்கள் பற்றிய புகார் கிடைத்தது. இது அதற்கு முந்தைய வாரத்தைக் காட்டிலும் மூன்று சம்பவங்கள் அதிகம்.
டெங்கி தொற்றுப் பகுதிகள் எண்ணிக்கை 12ஆக குறைந்தன
9 Nov 2016 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 10 Nov 2016 09:57
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையத்தில் அனைத்துப் பயணிகளுக்கும் தானியக்கக் குடிநுழைவு முறை.
சிங்கப்பூரின் எதிர்காலம் குறித்து இளையர்களின் கருத்துகள்
மே 17,2024 இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
பல்லூடகக் கலைஞர் லட்சுமி மோகன்பாபு : நிலவில் குடிகொண்ட கலைநயமிக்க கனசதுரம்
மே 16,2024 இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!