திருவனந்தபுரம்: முதல்வர் ஜெய லலிதா மறைவை ஒட்டி கேரளாவில் ஒருநாள் அரசு விடுமுறை அறிவிக் கப்பட்டது. நேற்று முன்தினம் அந்த மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரி கள், நீதிமன்றங்கள் செயல்பட வில்லை. பள்ளி, கல்லூரிகளின் தேர்வுகளும் தள்ளி வைக்கப் பட்டன. முதல்வர் ஜெயலலிதா வுக்காக கேரள அரசு சார்பில் 3 நாட்கள் துக்கமும் அனுசரிக்கப் படுகிறது. கேரள அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றபோது முதல்வர் ஜெய லலிதாவுக்காக ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
கேரளாவில் அரசு விடுமுறை: 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு
8 Dec 2016 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 9 Dec 2016 09:23
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
நிரந்தர உரிமைப் பத்திரத்திற்கு இலவசமாகப் பதிந்துகொண்ட இந்தியச் சமூகத்தினர்
சாங்கி விமான நிலையத்தில் அனைத்துப் பயணிகளுக்கும் தானியக்கக் குடிநுழைவு முறை.
சிங்கப்பூரின் எதிர்காலம் குறித்து இளையர்களின் கருத்துகள்
மே 17,2024 இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
பல்லூடகக் கலைஞர் லட்சுமி மோகன்பாபு : நிலவில் குடிகொண்ட கலைநயமிக்க கனசதுரம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!