ஹவ்காங் வீவக புளோக்குகளில் நடத்தப்பட்ட கொவிட்-19 பரிசோதனையில் ஒருவருக்குத் தொற்று

ஹவ்காங் அவென்யூ 8ல் புளோக்குகள் 501, 507ல் வசிக்கும் குடியிருப்பாளர்கள் மற்றும் அந்த புளோக்குகளுக்குச் சென்றவர்கள் என மொத்தம் 828 பேருக்கு நடத்தப்பட்ட கொவிட்-19 பரிசோதனையில் ஒருவருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எஞ்சியவர்களுக்குத் தொற்று இல்லை என உறுதியானது.

சுகாதார அமைச்சு இன்று (ஜூன் 5) இந்தத் தகவலைத் தெரிவித்தது.

அந்த இரு புளோக்குகளில் வசிக்கும் குடியிருப்பாளர்களுக்கும் புளோக் 745 ஈசூன் ஸ்திரீட் 72ல் வசிப்போருக்கும் கடந்த செவ்வாய் மற்றும் புதன்கிழமை கட்டாய கொவிட்-19 பரிசோதனை நடத்தப்பட்டது.

அந்த புளோக்குகளில் நடத்தப்பட்ட கழிவுநீர் பரிசோதனையில், கொவிட்-19 பரவியிருக்கக்கூடும் என்ற அடையாளம் தென்பட்டிருப்பதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு கொவிட்-19 பரிசோதனை நடத்தப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!