'பவர் பாண்டி' படத்தின் படப்பிடிப்பின்போது தேர்ந்த, அனுபவம் வாய்ந்த இயக்குநர் போல் தனுஷ் செயல்பட்டதாகப் பாராட்டு கிறார் நடிகை சாயாசிங். சுப்பிரமணியன் சிவா இயக்கத்தில் உருவான, 'திருடா திருடி' படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்தவர் சாயாசிங். அதில் இடம்பெற்ற 'மன்மத ராசா...' பாடலுக்கு இருவரும் ஆடிய நடனம் ரசிகர்களால் சுலபத்தில் மறக்க முடியாதது. தனுஷ் தற்போது இயக்கு நராகவும் அவதாரம் எடுத்தி ருக்கிறார். 'பவர் பாண்டி' படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் சாயாசிங்குக்கும் நடிக்க வாய்ப்புக் கொடுத்துள்ளார். இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து சாயாசிங் கூறும்போதே, தனுஷைப் புகழ்ந்து தள்ளினார். "தனுஷ் சிறந்த நடிகர். இப்போது நல்ல இயக்குநர் என்பதையும் நிரூபிக்கப் போகிறார். "'திருடா திருடி' இயக் குநர் சுப்பிரமணியன் சிவா தான் என்னை 'பவர் பாண்டி' படத்துக்குப் பரிந்துரை செய்தார். ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்துக்கு நான் பொருத்தமாக இருப்பேன் என்று கருதிய தனுஷும் என்னை ஒப்பந்தம் செய்தார்.
சாயாசிங்: அசத்துகிறார் தனுஷ்
15 Dec 2016 08:20 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 16 Dec 2016 07:36
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையத்தில் அனைத்துப் பயணிகளுக்கும் தானியக்கக் குடிநுழைவு முறை.
சிங்கப்பூரின் எதிர்காலம் குறித்து இளையர்களின் கருத்துகள்
மே 17,2024 இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
பல்லூடகக் கலைஞர் லட்சுமி மோகன்பாபு : நிலவில் குடிகொண்ட கலைநயமிக்க கனசதுரம்
மே 16,2024 இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!