புதுடெல்லி: மத்திய அரசின் செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பால் சில அரசியல்வாதிகள் பிச்சைக்காரர்களாக மாறியுள்ள நிலை ஏற்பட்டுள்ளது என பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார். நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாரிக்கர், "கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை சிறப்பாகச் செயல்படுகிறது. ரூபாய் நோட்டு அறிவிப்பால் அரசியல்வாதி ஒருவருக்கு மாரடைப்பு வந்ததாகக் கேள்விப்பட்டேன்," என ஊழலில் ஈடுபடும் அரசியல்வாதிகளைச் சாடியுள்ளார்.
‘ரூபாய் நோட்டு அறிவிப்பால் சில அரசியல்வாதிகள் பிச்சைக்காரர்கள் ஆகிவிட்டனர்’
19 Dec 2016 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 20 Dec 2016 07:38
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
நிரந்தர உரிமைப் பத்திரத்திற்கு இலவசமாகப் பதிந்துகொண்ட இந்தியச் சமூகத்தினர்
சாங்கி விமான நிலையத்தில் அனைத்துப் பயணிகளுக்கும் தானியக்கக் குடிநுழைவு முறை.
சிங்கப்பூரின் எதிர்காலம் குறித்து இளையர்களின் கருத்துகள்
மே 17,2024 இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
பல்லூடகக் கலைஞர் லட்சுமி மோகன்பாபு : நிலவில் குடிகொண்ட கலைநயமிக்க கனசதுரம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!