சென்னை: தண்ணீர் என்று தவறாக நினைத்து அமிலம் குடித்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் சென்னையில் நிகழ்ந்துள்ளது. அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 22 வயதான ஓமீர், கொத்தவாசல் சாவடியில் தங்கியிருந்து அதே பகுதியில் ஒரு கிடங்கில் மூட்டை தூக்கும் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு தண்ணீர் தாகம் ஏற்படவே கிடங்கில் காணப்பட்ட குவளையில் இருந்த அமிலத்தைத் தண்ணீர் எனக் கருதி அவர் குடித்துள்ளார். இதில் வாய், தொண்டை, குடல் பகுதிகள் வெந்து போனதில் அவர் உயிரிழந்தார்.
தண்ணீர் எனக் கருதி அமிலத்தைக் குடித்த இளையர் பரிதாப பலி
19 Jan 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 20 Jan 2017 07:08
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
நிரந்தர உரிமைப் பத்திரத்திற்கு இலவசமாகப் பதிந்துகொண்ட இந்தியச் சமூகத்தினர்
சாங்கி விமான நிலையத்தில் அனைத்துப் பயணிகளுக்கும் தானியக்கக் குடிநுழைவு முறை.
சிங்கப்பூரின் எதிர்காலம் குறித்து இளையர்களின் கருத்துகள்
மே 17,2024 இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
பல்லூடகக் கலைஞர் லட்சுமி மோகன்பாபு : நிலவில் குடிகொண்ட கலைநயமிக்க கனசதுரம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!