பாசிர் ரிஸ்ஸில் உள்ள ஒயிட் சாண்ட்ஸ் கடைத் தொகுதியின் மூன்றாம் மாடியிலிருந்து இரண்டாம் மாடிக்குச் செல்லும் மின்படியில் நேற்று முன்தினம் கோளாறு ஏற்பட்டது. அந்த நேரத்தில் அந்த மின்படியில் தம் குழந்தையை 'ஸ்ட்ரோலில்' வைத்துத் தள்ளிச் சென்ற தம்பதி மயிரிழையில் காயம் ஏதுமின்றி தப்பினர். இந்தச் சம்பவம் நிகழ்ந்த மின்படி பணியிலிருந்து விலக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மின்படி விபத்து: தப்பியது குழந்தை
23 Jan 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 24 Jan 2017 05:48
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 29, 2024 இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
சாலைச் சந்திப்பில் திடீரெனப் பரபரப்பு
மே 28, 2024 இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
மருத்துவ விடுப்புச் சான்றிதழ் தொடர்பில் தவறு செய்யும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை: சுகாதார அமைச்சு
கடல்வாழ் உயிரினங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் கண்காட்சி
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!