புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள உய்யக்கொண்டான் குளம் கனமழை காரணமாக உடைந்ததால் உய்யக்கொண்டான் நகர், சின்னப்பா நகர், ஸ்ரீநகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் சூழ்ந்தது. நேற்று முன்தினம் மாலையில் புதுக்கோட்டையின் பல்வேறு பகுதிகளிலும் நீடித்த கனமழையால் குளம் உடைந்து குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது. பாதிக்கப்பட்ட உய்யக்கொண்டான், ஸ்ரீநகர் பகுதிகளைச் சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி நேரில் சென்று ஆய்வு செய்தார். படம்: தமிழக ஊடகம்
குளம் உடைந்து வீடுகளைச் சூழ்ந்த மழைநீர்
19 Nov 2021 05:30
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையத்தில் அனைத்துப் பயணிகளுக்கும் தானியக்கக் குடிநுழைவு முறை.
சிங்கப்பூரின் எதிர்காலம் குறித்து இளையர்களின் கருத்துகள்
மே 17,2024 இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
பல்லூடகக் கலைஞர் லட்சுமி மோகன்பாபு : நிலவில் குடிகொண்ட கலைநயமிக்க கனசதுரம்
மே 16,2024 இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!