49வது போர்க்கால நினைவு அஞ்சலி நிகழ்ச்சி போர் நினைவுப் பூங்காவில் நேற்று நடைபெற்றது. பல பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு போர்க்கால வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். சிங்கப்பூர் ஜப்பானிடம் சரண் அடைந்த பிப்ரவரி 15ஆம் தேதி முழுமைத் தற்காப்பு தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மற்றொரு நிகழ்வாக 'நமது எதிர்காலம்' கண்காட்சியில் நேற்று பங்கேற்ற தற்காப்புக்கான மூத்த துணை அமைச்சர் டாக்டர் மாலிக்கி ஒஸ்மான், 'ஒன்று சேர்ந்து சிங்கப்பூரை வலுவாக வைத்திருப்போம்' என்ற இந்த ஆண்டுக்கான முழுமைத் தற்காப்பு இயக்கத்தை தொடங்கி வைத்தார். நமது சமூக, மனோவியல் தற்காப்புகளை மேலும் வலுப்படுத்த நாம் இன்னும் கடுமையாகச் செயல்பட வேண்டியுள்ளது என்றார் அவர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
போர் வீரர்களுக்கு அஞ்சலி
16 Feb 2016 09:03 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 17 Feb 2016 07:42
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஐடிஇ மாணவர்களுக்கான புதிய உபகாரச் சம்பளம்
மே 14, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
லாரன்ஸ் வோங் : பல்லின சமுதாய இணைப்புகள் முக்கியம்
சிங்கப்பூரின் நான்காவது பிரதமராகப் புதன்கிழமை (மே 15) பதவியேற்கும் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் நேர்காணல்
அட்சய திருதியைக்கு கூட்டம் கூடிய வாடிக்கையாளர்கள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!