மலேசியாவின் கிளந்தான் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பறவைக் காய்ச்சல் தொற்றால் சிங்கப்பூரில் உள்ள கோழிகளும் முட்டைகளும் பாதிப்படையவில்லை என்று வேளாண் உணவு, கால்நடை மருத்துவ ஆணையம் அறிவித் துள்ளது. கிளந்தானிலிருந்து கோழி களும் முட்டைகளும் சிங்கப் பூருக்கு இறக்குமதி செய்யப் படாததே இதற்கு முக்கிய காரணம் என்று ஆணையம் நேற்று கூறியது. பறவைக் காய்ச்சல் தொற்றால் பாதிக்கப்படாத ஜோகூர், மலாக்கா, நெகிரி செம்பிலான், சிலாங்கூர், பேராக் ஆகிய மலேசிய மாநிலங்களிலிருந்து கோழிகளை யும் முட்டைகளையும் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப் பட்டுள்ளது என்று தெரிவிக்கப் பட்டது.
‘கோழிகள், முட்டைகள் பாதிக்கப்படவில்லை’
10 Mar 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 11 Mar 2017 07:34
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சிங்கப்பூரின் முதல் 'நேச்சுரல்ஸ்' அழகு நிலையத்தைத் திறந்துவைத்தார் நடிகை கோவை சரளா
மே 24 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
பராமரிப்பு இயந்திரத்தில் தீ; ரயில் சேவை தாமதம்.
உள்ளூர்க் கலைஞர்களின் திரைப்படம் ‘ஹே அர்ஜுன்’ வெளியீடு
15,000 முதல் 20,000 வீடுகளைக் கட்ட திட்டம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!