இம்பால்: மணிப்பூரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இரோம் ஷர்மிளா சொற்ப வாக்கு களைப் பெற்று தோல்வி அடைந்தார். மணிப்பூரில் ஆயுதப்படை சட்டத்தை எதிர்த்து 16 ஆண்டுகள் உண்ணாவிரதம் இருந்த இவர், கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்த பிறகும் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்ததால் இரும்பு மங்கை என்று அழைக்கப்பட்டார். உண்ணாவிரதத்தை கைவிட்டு தேர்தலில் போட்டி யிட்ட ஷர்மிளாவுக்கு 85 வாக்குகளே கிடைத்துள்ளன. இவரது மக்கள் எழுச்சி மற்றும் நீதி கூட்டணியும் போட்டியிட்ட மூன்று தொகுதிகளில் தோல்வி அடைந்தது.
இரும்பு மங்கை படுதோல்வி
12 Mar 2017 22:34 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 14 Mar 2017 06:24
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாலைச் சந்திப்பில் திடீரெனப் பரபரப்பு
மே 28, 2024 இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
மருத்துவ விடுப்புச் சான்றிதழ் தொடர்பில் தவறு செய்யும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை: சுகாதார அமைச்சு
கடல்வாழ் உயிரினங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் கண்காட்சி
வேலையிடப் பாதுகாப்பு விதிமீறலுக்கான அதிகபட்ச அபராதம் ஜூன் 1 முதல் $50,000ஆக அதிகரிக்கும்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!