சென்னை: ஆர்கே நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டி யிடும் வேட்பாளர்கள் மதுவுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்போவதாக உறுதியளிக்கவில்லை எனில் அவர்களை வாக்காளர்கள் புறக்கணிக்க வேண்டும் என குமரி அனந்தன் வலியுறுத்தி உள்ளார். மூத்த காங்கிரஸ் தலைவரான அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுவுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் வேட்பாள ருக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். "மகாத்மா காந்தி மதுவற்ற பாரதம் வேண்டும் என்றார். ராஜாஜி, காமராஜ், பெரியார், அண்ணா ஆகிய தலைவர்களும் மது வேண்டாம் என்றார்கள். "இந்தியா முழுவதும் தீண்டாமை கூடாது என்பது போல, இந்தியா முழுவதும் குடியாமை வேண்டும் என்று கடந்த 1981ஆம் ஆண்டு மார்ச் 27ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் வரவு-செலவுத் திட்டத்தில் வேண்டுகோள் வைத்தேன்," என்று குமரி அனந்தன் நினைவுகூர்ந்துள்ளார்.
குமரி அனந்தன்: மது ஒழிப்புக்கு எதிரானவர்களைப் புறக்கணியுங்கள்
24 Mar 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 25 Mar 2017 08:00
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையத்தில் அனைத்துப் பயணிகளுக்கும் தானியக்கக் குடிநுழைவு முறை.
சிங்கப்பூரின் எதிர்காலம் குறித்து இளையர்களின் கருத்துகள்
மே 17,2024 இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
பல்லூடகக் கலைஞர் லட்சுமி மோகன்பாபு : நிலவில் குடிகொண்ட கலைநயமிக்க கனசதுரம்
மே 16,2024 இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!