சிங்கப்பூருக்குள் வருவதற்கு இந்தோனீசிய சமய போதகரான அப்துல் சோமத் பத்துபாரா என்பவருக்கு திங்கட்கிழமை அன்று அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து, குடிநுழைவு விதிமுறைகளைக் கடைப்பிடிக்கும் அதிகாரத்தை அந்தந்த நாடுகளே பெற்றுள்ளதாக இந்தோனீசிய வெளியுறவு அமைச்சு நேற்று கூறியது. வெளிநாட்டவருக்கு அனுமதி வழங்குவதும் மறுப்பதும் தொடர்பில் முடிவெடுக்கும் உரிமை அந்தந்த நாடுகளுக்கே உரியது என்று பேச்சாளர் மூலம் அமைச்சு தெளிவுபடுத்தியது. தீவிரவாதம் தொடர்பில் சோமத் ஏற்கெனவே போதித்திருக்கிறார் என்பதால் வந்த நாள் அன்றே திருப்பி பாத்தாமுக்கு அனுப்பப்பட்டார். இதற்குமுன் ஹாங்காங், பிரிட்டன், நெதர்லாந்து ஆகிய நாடுகளும் அவருக்கு அனுமதி வழங்க மறுத்துள்ளன.
சமய போதகருக்கு அனுமதி மறுப்பு: முடிவெடுக்கும் உரிமை நாட்டுக்கே
20 May 2022 05:30
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையத்தில் அனைத்துப் பயணிகளுக்கும் தானியக்கக் குடிநுழைவு முறை.
சிங்கப்பூரின் எதிர்காலம் குறித்து இளையர்களின் கருத்துகள்
மே 17,2024 இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
பல்லூடகக் கலைஞர் லட்சுமி மோகன்பாபு : நிலவில் குடிகொண்ட கலைநயமிக்க கனசதுரம்
மே 16,2024 இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!